அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 21 மார்ச், 2010

பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி 15 03 2010



கூடலூர்  நுகர்வோர்  மனித  உரிமை  சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

மைய தலைவர் சு. சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்


பொன்னானி  G.T.R. நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன்
பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கினார்




 
கூடலூர்  நுகர்வோர்  மனித  உரிமை  சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய செயலாளர் செல்வராஜ்  பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கினார்



9.கண்ணாடி வழங்கல்






பந்தலூர்: பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கண்ணாடி தேவைப்பட்ட மாணவர்களுக்கு, இலவசமாக கண்ணாடி வழங்கும் நிகழ்ச், பொன்னானி ஜி.டி.ஆர்., பள்ளியில் நடந்தது. மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரப்பாண்டியன், மைய செயலர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக