அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 13 ஜூலை, 2010

காகிதமாகும் மூங்கில் மரங்கள்


மனிதர்களின் பல்வேறு தேவைகளை மூங்கில்கள் ஈடு செய்கின்றன. மூங்கில் கொம்பு, பாய், அரிசி, காகிதம் என பல பயன்கள் மூங்கில்கள் மூலம் கிடைக்கின்றன. கொல்லிமலையில், அடிவாரம் முதல் உச்சி வரை காடுகள் நிறைந்துள்ளன. இங்கு, மூங்கில்கள் அதிகம். மலை உச்சியில் மட்டுமின்றி மலை துவங்கும் அடிவாரமான காரவள்ளியிலும் அடர்ந்த மூங்கில் காடுகள் உள்ளன. மொத்தம் 461 எக்டேர் வீதம் ஆயிரத்து 152 ஏக்கர் பரப்பளவில் இந்த மூங்கில் வனம் அமைந்துள்ளது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளை கடந்தால் அவற்றில் பூப்பூக்க துவங்கிவிடும். பின், அம்மரங்கள் காய்ந்து விடும். இதுபோல், 80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வளர்ந்துள்ள மூங்கில் மரங்கள் தற்போது காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை, காகிதம் தயாரிப்பதற்காக தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனத்தினர் வெட்டி எடுத்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக