அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 29 செப்டம்பர், 2010

ஸ்ரீமதுரை இலவச கண் சிகிச்சை முகாம்





  தேசிய நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஸ்ரீமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.  வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார்.  நுகர்வோர் மைய ஓருங்கிணைப்பாளர் சிவ சுப்பிரமணி, மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  146 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.  12 பேர் கண் புறை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக