அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 4 அக்டோபர், 2010


தமிழ்நாடு அறக்கட்தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், உப்பட்டியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் டாக்டர்.அமராவதி ராஜன், ஒருங்கிணைப்பாளர் மங்கை, கண் பரிசோதகர்கள் நாகூர்கனி, முத்துராஜ், கவிதா உட்பட மருத்துவக் குழுவினர், பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்பட்டனர்.  முகாம் ஏற்பாடுகளை, நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி தலைமையில் தனிஸ்லாஸ் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டனர்டளை, நீலகிரி பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், உப்பட்டியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் டாக்டர்.அமராவதி ராஜன், ஒருங்கிணைப்பாளர் மங்கை, கண் பரிசோதகர்கள் நாகூர்கனி, முத்துராஜ், கவிதா உட்பட மருத்துவக் குழுவினர், பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்பட்டனர்.  முகாம் ஏற்பாடுகளை, நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி தலைமையில் தனிஸ்லாஸ் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டனர்









நுகர்வோர்  பாதுகாப்பு சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக