அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 2 ஜூலை, 2011

காசநோய் விழிப்புணர்வு முகாம் 22,06.2011

காசநோய் விழிப்புணர்வு முகாம்
பந்தலூர் நெலாக்கோட்டை
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம், எய்ட் அட் ஆக்ஷன் இணைந்து நெலாக்கோட்டை எய்ட் அட் ஆக்ஷன் கணித மையத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
எய்ட் அட் ஆக்ஷன் ஒருங்கிணைப்பாளர் சசிதரன் தலைமை வகிததார். 
நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியம், 
பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் கட்டுப்பாடு மைய மருத்துவ மேற்பார்வையாளர் யசோதரன், 
கூடலூர் அரசு மருத்துவமனை காசநோய் மேற்பார்வையாளர் விஜயகுமார் ஆகியோர் காசநோய் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தணீஸ்லாஸ், ஆதிவாசிகள் நல சங்க அலுவலர் நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
முன்னதாக கணினி பயிற்சி மைய ஆசிரியர் நவீன் வரவேற்றார். 
முடிவில் பயிற்சி மைய ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக