அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 5 ஜூலை, 2011

பரிசு வழங்கப்பட்டது

ஆதிவாசி மாணவிக்கு பரிசு

கூடலூர், ஜூலை 2: கூடலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆதிவாசி மாணவி சந்திரிகாவுக்கு காந்தி சேவா மையம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது பரிசளிப்பு விழாவில் தலைவர் தாஸ், செயலாளர் சந்திரன், நவுஷாத், துணைத் தலைவர் அகமது கபீர், செயற்குழு உறுப்பினர்கள், சேரன் அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ், நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக